சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சமயபுரம் சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் : திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக வந்த சரக்கு … Read more