சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி – வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி - வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், … Read more