சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024) ! 40 தொழிலாளர்களின் நிலை என்ன ?

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024) ! 40 தொழிலாளர்களின் நிலை என்ன ?

தற்போது சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024) ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நிலை என்ன என்பது குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS பட்டாசு ஆலை வெடிவிபத்து : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு … Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

தற்போது சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த வெடி விபத்தில் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து சாத்தூர் பட்டாசு ஆலை : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி என்ற பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் … Read more