சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!

சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன் பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று(ஜன. 4) ஊழியர்கள் வேலைக்கு சென்ற நிலையில் காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., … Read more