விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை. விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை : தற்போது நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், … Read more

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET … Read more