தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம். தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 79,500 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்வித்துறை திட்டங்கள் : தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள், பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுவதுடன் மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் … Read more