2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

அடுத்த ஆண்டு 2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் திருநாள்: தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல் திருநாள். குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ளிட்ட பகுதிகளில் தான் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த தை திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், தென்னிந்தியாவின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும். 2025 பொங்கலுக்கு 9 நாட்கள் … Read more

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று டிச.13 விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை: தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட அதிகமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக காலையில் ஆரம்பிக்கும் இந்த கனமழை இரவு நேரம் வரை விடாமல் பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!

டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - குஷியில் மாணவர்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று சில மாவட்டங்களுக்கு டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை: இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர கூடும். டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – … Read more

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நடக்க இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை: பொதுவாக மாணவர்கள் எப்போது விடுமுறை வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் தொடர்ந்து விடுமுறை கிடைத்தால் சொல்லவா வேண்டும். அட ஆமாங்க, பள்ளிகளுக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு … Read more

டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு –  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு -  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு லீவு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம்: பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு லீவு என்ற அறிவிப்பை கேட்டாலே போதும் குதூகலத்தில் குதிக்க தொடங்கி விடுவார்கள்.  தற்போது கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது … Read more

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் நாளை டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்களுக்கு அறிவிப்பு: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! … Read more

நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு - எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) லீவு என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா? தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று ஃபெஞ்சல் என்ற புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே கணித்திருந்தது. அதன்படி இன்று உருவான அந்த புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில … Read more

விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று புயலாக வலுப்பெற்றது. மேலும் விஸ்வரூபம் எடுத்த இந்த புயலுக்கு ஃபெங்கல்( fengal ) புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! மேலும் தமிழகத்தில்  அடுத்த மாதம் … Read more