மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை – இனிமேல் தப்பிக்கவே முடியாது!

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை - இனிமேல் தப்பிக்கவே முடியாது!

பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறை விதிப்பு: தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அரமிக்கப்படுத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறை விதிப்பு இந்நிலையில், பள்ளியில் மாணவ … Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் முதியவர்கள் முதல் நோயாளிகள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடைபெற்று … Read more

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு ஏற்பாடு ஒன்றை  செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நவீன முறையிலான கற்றலை கற்பிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2024-2025 … Read more

இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்.., புதிய மாற்றத்தை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை!!

இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்.., புதிய மாற்றத்தை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை!!

நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் பள்ளி இயங்கும் நேரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள். மேலும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான … Read more

மாணவர்களே – தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மாணவர்களே - தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில்  பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சகம் அறிவித்துள்ளது. மாணவர்களே – தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., இனி 6 மணி நேரம் தான் பள்ளிக்கூடம் இயங்கும் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

மாணவர்களே குட் நியூஸ்.., இனி 6 மணி நேரம் தான் பள்ளிக்கூடம் இயங்கும் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

பள்ளிகளின் நேரம் மாற்றம் உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பீகாரில் நடந்து வரும் சட்டப்பேரவையில் பல திட்டங்களுக்கு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் இருக்கும் பள்ளிகளின் நேரத்தை மாற்றியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதன்படி பீகாரில் செயல்படும் பள்ளிகளின் நேரம் … Read more

பள்ளி மாணவர்களே சூப்பர் ஜாக்பாட்.., இனி மாதம் ரூ 1000 உதவித்தொகை? உடனே விண்ணப்பியுங்கள்!!

பள்ளி மாணவர்களே சூப்பர் ஜாக்பாட்.., இனி மாதம் ரூ 1000 உதவித்தொகை? உடனே விண்ணப்பியுங்கள்!!

தற்போதைய காலகட்டத்தில் மாணவ மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில  அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு NMMS திறனறிவு என்ற தேர்வை வருடந்தோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. எனவே இந்த தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.  உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more