தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, … Read more

தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்கள்?

Breaking News: தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: உள்ளூர் திருவிழா மற்றும் பண்டிகை நாட்கள் முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாளை ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். Join WhatsApp Group அதன்படி நாளை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற  இருக்கும் நிலையில் அம்மாவட்டத்திற்கு பள்ளி … Read more

மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி – இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி - இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

Breaking News: மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி: தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டு வருவதால் மாணவர்கள் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. tamilnadu students Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ஏற்கனவே ஆகஸ்ட் 3ம் … Read more

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் - ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Breaking News: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது உள்ளூர் கோவில் திருவிழா நாட்களிலோ மக்கள் கலந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். tamilnadu news Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நாமக்கல் … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் - நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Breaking News: மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை1 வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். Join WhatsApp Group மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் Also Read: சபரிமலைக்கு 8 ஆயிரம் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேர் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., இனி அரைநாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மாணவர்களே குட் நியூஸ்.., இனி அரைநாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இனி அரைநாள் தான் ஸ்கூல் நாட்டின் பல முக்கிய மாநிலங்களில் மழை காலம் முடிந்து தற்போது வெயில் காலம் தொடங்கியது. சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் பலரும் வெளியே வர பயப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி வெயிலால் சில நோய்களும் மக்களை தாக்குவதால் தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த வெயில் காலத்தை சமாளிக்க அரசு பல  முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை பேணி காக்க … Read more

பள்ளி மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., 3 நாட்கள் ஸ்கூல் லீவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., 3 நாட்கள் ஸ்கூல் லீவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை தற்போது 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக இருந்து வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more