மாணவர்களுக்கு ஜாக்பாட் –  அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

மாணவர்களுக்கு ஜாக்பாட் -  அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - எதற்காக தெரியுமா?

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கல்வித்துறை 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அதாவது  வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் தான் வெப்பத்தின் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ் – பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

மாணவர்களுக்கு குட் நியூஸ் - பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

புதுச்சேரியில் இன்று செப் 18 பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரியில் வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம்  உயர்த்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட இருந்தும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. Join WhatsApp Group புதுச்சேரியில் இன்று செப் 18 பள்ளிகளுக்கு விடுமுறை அதன்படி வீட்டு உபயோக … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ் – இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை – திரிபுரா அரசு அறிவிப்பு!!

மாணவர்களுக்கு குட் நியூஸ் - இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை - திரிபுரா அரசு அறிவிப்பு!!

மாணவர்களுக்கு குட் நியூஸ் – இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை: நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நாளுக்கு நாள் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் இன்று முதல் வெப்ப அலை இருந்து வருவதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை –  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை -  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை கருதி  சிறுத்தையை பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்பு படையினர் தீவிர தேடுதல் … Read more