அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? – செந்தில் பாலாஜி அமைச்சராக வாய்ப்பு !

அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? - செந்தில் பாலாஜி அமைச்சராக வாய்ப்பு !

வரும் அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய நபர்கள் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tn cabinet reshuffle in first week of October அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக அமைச்சரவை மாற்றம் : தற்போது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் … Read more

செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் – அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !

செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் - அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !

தற்போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிட்டத்தட்ட 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நிபந்தனை என்பது இன்று மாலை அறிவிக்கப்படும். 471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு !

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு - நீதிபதி அல்லி உத்தரவு !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு செந்தில் பாலாஜி வழக்கு : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக … Read more