செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் – அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !
தற்போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். … Read more