செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் – அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !

செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் - அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !

தற்போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி – ICUவில் தீவிர சிகிச்சை –  ஜாமீன் கிடைக்குமா?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி - ICUவில் தீவிர சிகிச்சை -  ஜாமீன் கிடைக்குமா?

Breaking News: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். Join WhatsApp Group இதையடுத்து தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் இருந்து வந்த நிலையில், இதுவரை 40 க்கும் … Read more

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட தடவை ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். ஆனால் இப்பொழுது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!! அதே போல் … Read more

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

ஒரு வருடமாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ந்து செந்தில் பாலாஜி 30 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் ஒரு வருடம் ஆன போதிலும் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இப்பொழுது வரவு … Read more

செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது?  – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!

செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது?  - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!

Senthil Balaji Case Judgment 2024 செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது: செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து வந்த போதிலும் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி  மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது … Read more

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 32 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா … Read more

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்?.., முன் உதாரணமாக அமைந்த கோர்ட் ஆர்டர்?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்?.., முன் உதாரணமாக அமைந்த கோர்ட் ஆர்டர்?

தமிழக மின்வாரிய துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு தமிழக மின்வாரிய துறை அமைச்சராக விளங்கி வந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை  சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 15 முறைக்கு மேல் அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடி ஓடிய போதிலும், அமலாக்கத்துறை கூறும் கோரிக்கைகளால் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தனர். … Read more

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி.., மீண்டும் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி.., மீண்டும் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!!

அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்திற்காக கடந்த வருடம் அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் … Read more