விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் – மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
தற்போது விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் மதமாற்ற தடைச் சட்டம் பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத நிலையில் மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் : மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதமாற்ற … Read more