மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் – கோவையை புரட்டி போட்ட சம்பவம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் - கோவையை புரட்டி போட்ட சம்பவம்!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கோவை: இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் அதிகமான செய்திகள் பாலியல் தொந்தரவு குறித்து தான் வெளியாகி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் தான் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் ஒரு மாணவிக்கு பெண் ஆசிரியர் ஒருவர் பாலியல் … Read more

17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!

கர்நாடகவில் இருக்கும் 17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்: கர்நாடக முன்னாள் பாஜக முதல்வராக இருந்து வந்தவர் தான் எடியூரப்பா. கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு  54 வயது தக்க தாய் தனது மகளின் அதாவது 17 வயது சிறுமியின் கல்விக்காக உதவி கேட்டு எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை போக்சோ மற்றும் section 354 A … Read more

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு?

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு?

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியராக இருந்து வந்தவர் தான் நிர்மலா தேவி. அவர் பணிபுரிந்த கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? அதுமட்டுமின்றி அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பின்னர் … Read more

காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் – விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை!

காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் - விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலர்கள் கண் முன்னே காதலிகளை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் தற்போதைய காலகட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் கண் முன்னே காதலிகளை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதிக்கு … Read more

நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!

நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கு மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் தீவிரமாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது … Read more

12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச படங்கள் தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  கடந்த வாரம் தெரியாத நம்பரில் இருந்து அந்த மாணவிக்கு ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆபாச மெசேஜும் வந்து குவிய தொடங்கியுள்ளது. இதனால் பதற்றமான அந்த மாணவி தந்தையிடம் கூறியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

அண்ணனுடன் அந்த மாதிரி உறவு வைக்கணும்.., தூண்டிவிடும் கணவர்.., கதறி அழுத பிரபல சீரியல் நடிகை!!

அண்ணனுடன் அந்த மாதிரி உறவு வைக்கணும்.., தூண்டிவிடும் கணவர்.., கதறி அழுத பிரபல சீரியல் நடிகை!!

பிரபல சீரியல் நடிகை சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்  நடிகை தீபா. இவர் சீரியல் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வரும் சாய் கணேஷ் பாபு என்பவரை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டார். தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். முதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனை தொடர்ந்து சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் நடந்த … Read more

16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்.., ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்.., ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

இன்றைய சூழ்நிலையில் பாலியல் குற்றங்கள் இல்லாத இடங்கள் இல்லை என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் நாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காயத்ரி(23). இவர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறிய அவர் எட்டிகுட்டை மேடு பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற முல்லை(24) திருநங்கையுடன் சேர்ந்து 2022ம் ஆண்டு ஒரு தேதியில் ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்போது அந்த … Read more