மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் – கோவையை புரட்டி போட்ட சம்பவம்!
கோவை மாவட்டம் கோவில்பாளையம் தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கோவை: இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் அதிகமான செய்திகள் பாலியல் தொந்தரவு குறித்து தான் வெளியாகி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் தான் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் ஒரு மாணவிக்கு பெண் ஆசிரியர் ஒருவர் பாலியல் … Read more