“மஞ்சுமெல் பாய்ஸ்” பட இயக்குனர் மீது பாலியல் புகார்., சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.., என்ன நடந்தது?

"மஞ்சுமெல் பாய்ஸ்" பட இயக்குனர் மீது பாலியல் புகார்., சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.., என்ன நடந்தது?

பாலியல் புகார் தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என்ற கமலின் குரல் தான் கேட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மலையாளத்தில் வெளியான “மஞ்சுமெல் பாய்ஸ்” படம் தான். 11 நண்பர்கள் கொடைக்கானலுக்கு சென்ற போது குணா குகைக்குள் மாட்டிக்கொண்ட நண்பனை சகா நண்பர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்பதுதான் கதை. இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல் என்பதால் … Read more

பிளஸ் 1 மாணவியை சீரழித்த 18 இளைஞர்கள்.., இன்ஸ்டா காதலால் வந்த விபரீதம்.., எங்கே? என்ன நடந்தது?

பிளஸ் 1 மாணவியை சீரழித்த 18 இளைஞர்கள்.., இன்ஸ்டா காதலால் வந்த விபரீதம்.., எங்கே? என்ன நடந்தது?

இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் பிளஸ் 1 மாணவியை 18 பேர் பாலியல் செய்த கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சிற்றாறு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்ஸ்டகிராம் முலமாக ஒரு பிளஸ் 1 மாணவியிடம் பேசி வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! நாளடைவில் அது காதலாக மாறிய … Read more

அடக்கடவுளே.., வெறும் காசுக்காக 10 வகுப்பு மாணவியை பாலியல் தொழிலுக்கு இழுத்த அத்தை.., நெஞ்சை பிடித்த தந்தை!!

அடக்கடவுளே.., வெறும் காசுக்காக 10 வகுப்பு மாணவியை பாலியல் தொழிலுக்கு இழுத்த அத்தை.., நெஞ்சை பிடித்த தந்தை!!

சென்னை மாவட்டம் முக்கிய பகுதியான ஓஎம்ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகளான 16 வயது சிறுமி  10ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் விடுமுறை நாட்களை கழிக்க தங்களது, அத்தை மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நிறைய காசு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வற்புறுத்தியுள்ளனர். அப்போது அதற்கு மறுத்த அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

அடக்கொடுமையே.., தூங்கி கொண்டிருந்த 82 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்.., துண்டில் போட்டு தூக்கிய போலீஸ்!!!

அடக்கொடுமையே.., தூங்கி கொண்டிருந்த 82 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்.., துண்டில் போட்டு தூக்கிய போலீஸ்!!!

உலக நாடுகளில் பல பகுதிகளில் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாட்டியை ஒரு சிறுவன் பாலியல் செய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் தனியாக வாழ்ந்து வருபவர் தான் பொன்னி(82). இந்த மூதாட்டிக்கு சொந்தபந்தங்கள் யாரும் இல்லை என்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் அவருக்கு உணவளித்து வந்துள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வர்.., ஜெயிலில் கழித்திங்க வைத்த காவல்துறை!!

10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வர்.., ஜெயிலில் கழித்திங்க வைத்த காவல்துறை!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பள்ளிக்கூடத்தில் தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பள்ளி முதல்வர்  பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது விழுப்புரம் … Read more