பாராலிம்பிக் போட்டிகள் 2024: இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்றார்!!
பாராலிம்பிக் போட்டிகள் 2024: அனைவராலும் கொண்டாடப்பட ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். பாராலிம்பிக் போட்டிகள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்த நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் ஆகஸ்ட் 28ம் தேதி … Read more