பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை – வெளியான ஷாக்கிங் காரணம்!

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை - வெளியான ஷாக்கிங் காரணம்!

Breaking News: பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்ததை தொடர்ந்து, வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை இலங்கைக்கு எதிரான டி20 தொடர் தொடங்க இருக்கிறது. பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை இப்படி இருக்கையில் இலங்கையை சேர்ந்த முன்னாள் வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் … Read more

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை – இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை - இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

தற்போது புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலீஸ் என்கவுண்டர் : திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த … Read more

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி பகுதியில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் காதல் கல்யாணம் செய்து கொண்ட புதிய தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஹிசார் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கும், பக்கத்து கிராமம் பாடலை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு  திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். … Read more