சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது  சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து அதாவது தமிழகத்தில் விருதுநகர் … Read more

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு – வியாபாரிகள் தகவல் !

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு - வியாபாரிகள் தகவல் !

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு. காகிதத்தின் விலை பெருமளவு குறைந்துள்ளதால் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்களின் விலையும் 20% வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நோட்டு புத்தகங்களின் விலை குறைவு : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்க இன்னும் … Read more

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து  – 7 பேர் உயிரிழப்பு – மீட்கும் பணி தீவிரம்!

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து  - 7 பேர் உயிரிழப்பு - மீட்கும் பணி தீவிரம்!

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி என்ற பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் ஊழியர்கள் தங்களது பணிகளில் மும்மரமாக இருந்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் பட்டாசுக்கு மருந்து நிரப்பும் பணியின் போது … Read more

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கிறது. குறிப்பாக சிவகாசி மாவட்டம்  அருகே உள்ள வெம்பக் கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டி யில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் இன்று (பிப். 17) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீக்கரையானது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சொல்லப்போனால் அங்கு … Read more