12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கன்னியாகுமரி மாவட்டத்தில் காலிப்பணியிடம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக இருக்கும் பாதுகாப்பு அலுவலர், சமூகப் பணியாளர் மற்றும் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு … Read more