தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 ! OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 ! OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் சமுகப்பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு கீழ்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : ஒருங்கிணைந்த சேவை மையம் வகை : தமிழ்நாடு அரசு … Read more

தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! பாதுகாப்பு அலுவலர் பதவிகள் அறிவிப்பு !

தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! பாதுகாப்பு அலுவலர் பதவிகள் அறிவிப்பு !

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பாதுகாப்பு அலுவலர் பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காணப்போம். தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் : தமிழக அரசு சமூகநலத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவிகளின் பெயர் : … Read more

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் !

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் - நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் !

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து காண்போம். தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி – சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி. கொரோனா தொற்று பரவலின் போது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.429.47 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more