டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 28 ரயில்களின் சேவை ரத்து

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 28 ரயில்களின் சேவை ரத்து

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 28 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டானா புயல் முன்னெச்சரிக்கையாக 28 ரயில்களின் சேவை ரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS டானா புயல் : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை புயலாக மாறி கரையை கடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த புயலுக்கு டானா என்று பெயரிடப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து : … Read more

ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து – அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !

ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து - அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !

தீவுப்பகுதியான ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராமேஸ்வரம் பாம்பன் பாலம் : இந்திய நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த பாம்பன் ரயில் பாலமாகும். மேலும் மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள பாம்பன் கடலில் சுமார் … Read more

தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் – தெற்கு ரயில்வே எச்சரிக்கை !

தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் - தெற்கு ரயில்வே எச்சரிக்கை !

தற்போது தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் அரசு வேலைவாய்ப்பு : தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் வேலைவாய்ப்பு தேர்வாக அரசு வேலைவாய்ப்பு உள்ளது. மாநில அரசு பணிகள் மற்றும் மத்திய அரசு பணிகளில் சேர பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு பணிகளில் சேர போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை சற்று … Read more

சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024 – 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு லேப் டெக்னீஷியன் வேலை – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024 - 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு லேப் டெக்னீஷியன் வேலை - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024. Chennai Southern Railway Hospital சார்பில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தெரிவிக்கப்ட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் … Read more

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு. தமிழகத்தில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிறப்பு ரயில்கள் ஏற்பாடு : தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட … Read more

ரயில் பயணிகளே.., இனி கால்கடுக்க நிற்க வேண்டாம்?., ஈஸியா டிக்கெட் வாங்கலாம்?.., புதிய வசதி அறிமுகம்!!

ரயில் பயணிகளே.., இனி கால்கடுக்க நிற்க வேண்டாம்?., ஈஸியா டிக்கெட் வாங்கலாம்?.., புதிய வசதி அறிமுகம்!!

ரயில்வே அறிவிப்பு பொதுவாக மக்கள் தங்களது சௌகரிய பயணத்துக்காக முதலில் தேர்ந்தெடுப்பது ரயில் சேவையை தான். தினசரி பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் கால் கடுக்க நிற்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை போக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ரயில் நிலையத்தில் பயணிகள் QR குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் வாங்குவதற்கான கட்டண முறையை  தெற்கு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more