ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் – ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!
ஸ்பெயின் அரசு ஸ்மார்ட்போன்களில் அடிமையாவதால் மொபைலில் எச்சரிக்கை வாசகம் பதிக்க இருப்பதாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அபாய எச்சரிக்கை: தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. சிறுசு முதல் பெருசு வரை போனில் மூழ்கி உள்ளனர். ஆனால் அந்த மொபைல் போனால் சில பிரச்சனைகள் உள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படி தொடர்ந்து மக்கள் ஸ்மார்ட்போன் அடிமையாதல் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. Join telegram Group குறிப்பாக, ஸ்மார்ட்போன் அடிமையாதல் … Read more