தமிழக மீனவர்கள் 8 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி !
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் 8 பேர் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை … Read more