இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு – தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவிப்பு !

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு - தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவிப்பு !

தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்து … Read more

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை – முழு தகவல் இதோ !

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தற்போது இலங்கையை சார்ந்த கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மேலும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை … Read more