ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் !
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது என த்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் HP நிறுவனத்தின் லேப்டாப் தொழிற்சாலை அமைய உள்ளது என மத்திய ரயில்வே, … Read more