ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

ஏற்காடு மலர் கண்காட்சி 2024. கோடைவிழாவை முன்னிட்டு தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்போது மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் மற்றும் சில்வர் லினிங், டேபிஸ் மவுண்டைன் குளோரி போன்ற புதிய வகை மலர் ரகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்காடு மலர் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more