இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கறிஞர்கள் உதவித்தொகை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த சட்டமானது இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் … Read more