திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்
தற்போது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி யின் போது பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உண்டியல் பணத்தை திருடியதாக கூறி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற படை வீடுகளில் ஒன்றாகும். அந்த … Read more