திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை - கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில். அந்த வகையில் தற்போது அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அசைவம் சமைத்து சாப்பிட தடை : தற்போது வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து முருகன் … Read more