பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி!

பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை - திரையுலகில் பெரும் அதிர்ச்சி!

கன்னட சின்னத்திரை மற்றும் பிரபல சினிமா நடிகை சோபிதா ஷிவன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சோபிதா ஷிவன்னா: சினிமா நடிகை நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது. அதன்படி கடந்த சில வருடங்களாக மட்டும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி! அந்த வகையில் தற்போது, … Read more

TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை – சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!

TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை - சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!

Breaking News: TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை: சென்னையின் முக்கிய பகுதியான கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படி இருக்கையில் அந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் பைக்கை ஓரமாக நிறுத்தி அங்கு இருந்து குதித்துள்ளார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து அந்த இளைஞன் குதித்தால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். Join WhatsApp Group உடனே … Read more

பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை – வெளியான அதிர்ச்சி காரணம்!

பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை - வெளியான அதிர்ச்சி காரணம்!

Kollywood news: பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை: தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் கூட ஒரு சில இயக்குனர்களை நம்மால் மறக்க முடியாது. அந்த வகையில் ஒரே படத்தில் ஓஹோன்னு உயர்ந்த இயக்குனர் தான் ரவி ஷங்கர். இவர் னோஜ், குணால் நடிப்பில் வெளிவந்த “வருஷமெல்லாம் வசந்தம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். Join WhatsApp Group இதில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் இப்பொழுது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜ், … Read more

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி – என்ன நடந்தது?

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி - என்ன நடந்தது?

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி: ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப் படங்களை தயாரித்து வருபவர் தான் ஞானவேல் ராஜா. இப்பொழுது நடிகர் சூர்யாவின் நடித்து வரும் “கங்குவா” மற்றும் விக்ரம் நடிக்கும் “தங்கலான்”, கார்த்தி நடிக்கும் “வா வாத்தியாரே” உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் இவர் தன்னுடைய வீட்டில் இருந்து தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த … Read more

தாயின் கொடூர செயல்.., 2 குழந்தைகளை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த அகோரம்.., என்ன நடந்தது?

தாயின் கொடூர செயல்.., 2 குழந்தைகளை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த அகோரம்.., என்ன நடந்தது?

தாயின் கொடூர செயல் கர்நாடகா மாநிலம் மல்லசமுத்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மரக்கா(24) என்பவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் 3 பேர் உடல் கருகி நிலையில் இறந்து கிடைத்துள்ளன. இதை பார்த்து ஷாக்கான மக்கள் உடனே  போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த  மூன்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

புதுமணத் தம்பதி விபரீத முடிவு வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தான் ரவி. இவர் தனது மனைவி ராஜலட்சுமி, மகன் பூவரசன்(26) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து டிரைவராக பணியாற்றி வந்த பூவரசன்,  ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய அப்பா, அம்மா வெளியூருக்கு சென்ற நிலையில், அவர்கள் தனியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் ஒரு கல்யாணத்திற்கு தன்னை … Read more

நடுராத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..,சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

நடுராத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..,சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

திரைத்துறையில் நடிகை, பின்னணி பாடகி என ரவுண்டு கட்டி பிசியாக இருந்து வந்தவர் தான் மல்லிகா ராஜ்புத் (எ) விஜயலட்சுமி. இவர் கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014 ல் வெளியான ‘ரிவால்வர் ராணி’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் சினிமா ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அரசியலில் குதித்து ஒரு கை பார்த்து வந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு … Read more

தமிழகத்தில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்.., ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.., கடும் அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்.., ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.., கடும் அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடு கூட பெரிய விபத்தில் போய் முடிந்து விடுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் ஆருத்ரா, சுபத்ரா இரு மகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால்  அவ்வப்போது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி போனதால், தனது தோழி … Read more