இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 241 Junior Court Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 241 Junior Court Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

Supreme Court of India சார்பில் இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 241 Junior Court Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION … Read more

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது கோவை ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அத்துடன் நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா யோகா மையம் : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது குற்ற வழக்கு … Read more

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ? – சந்திர சூட் பரிந்துரை !

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ? - சந்திர சூட் பரிந்துரை !

தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ? பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா JOIN WHATSAPP TO GET DAILY NEWS உச்சநீதிமன்றம் : இந்திய உச்சநீதிமன்றத்தில் தற்போது 34 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே கடந்த மாதம் ஒன்றாம் தேதி நீதிபதி ஹிமா கோலி ஓய்வுபெற்றார். இதனையயடுத்து தலைமை … Read more

திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் – ஆந்திர அரசுக்கு சரமாரி கேள்வி !

திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் - ஆந்திர அரசுக்கு சரமாரி கேள்வி !

தற்போது திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே முழுமையான அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட காரணம் என்ன என்று ஆந்திரா அரசிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் வழங்கப்படும் … Read more

செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் – அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !

செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் - அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !

தற்போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிட்டத்தட்ட 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நிபந்தனை என்பது இன்று மாலை அறிவிக்கப்படும். 471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் … Read more

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

குழந்தைகளின் ஆபாசப் படங்களை குற்றம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இது போன்ற ஆபாச படங்களை பார்ப்பதும் அதனை பதிவிறக்கம் செய்வதும் POCSO சட்டத்தின் அடிப்படையில் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குழந்தைகள் ஆபாச படங்கள் : எந்தவொரு தனிப்பட்ட சாதனத்திலிருந்தும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது அல்லது வைத்திருப்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் – பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவு !

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் - பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவு !

தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சில நிபந்தனைகள் வழங்கியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டெல்லி மதுபான கொள்கை முறைகேடு : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று … Read more