பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை – உச்சநீதிமன்றம் அதிரடி – எலான் மஸ்க் கடும் கண்டனம்!

பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை - உச்சநீதிமன்றம் அதிரடி - எலான் மஸ்க் கடும் கண்டனம்!

பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை: பிரபல பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் சில வருடங்களுக்கு முன்னர் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கினார். அதன்பிறகு எக்ஸ் வலைத்தளம் என்று பெயரை மாற்றினார். இதையடுத்து அந்த வலைத்தளத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தார். elon musk company பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை குறிப்பாக பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட … Read more

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தற்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அமர்வானது அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு : சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு … Read more

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.Supreme Court order JOIN WHATSAPP TO GET DAILY NEWS இடஒதுக்கீடு : பட்டியலினத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்கும் … Read more

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் – தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் - தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

நடந்து முடிந்த நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண் பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவடைந்தது. இதனைதொடர்ந்து நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் … Read more

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் – சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் - சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் பற்றி விசாரணை செய்ய நீதிபதிகள் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.law enforcement agency அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமலாக்கத்துறை : தற்போது அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழு … Read more

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா … Read more

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க தடை விதிக்கக்கூடாது என்று கூறியதுடன் அந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் வெளிமாநில பஸ்களுக்கு தடை: கடந்த ஜூன் 12 ந் தேதி அன்று தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

நீட் தேர்வு முறைகேடு வழக்கு - இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

கடந்த மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு வழக்கு : நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பு … Read more