நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் காரணமாக நீட் வினாத்தாள் சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more