அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் பேருந்தை இயக்கும் அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. சஸ்பெண்ட்: தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதில் உயிரிழப்புகளும் அதிகமாக நேர்ந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஒட்டி வருகின்றனர். இதனால் தான் அதிக விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே இது போன்ற விபத்துகளை குறைக்கும் விதமாக, அரசு பல்வேறு திட்டங்களை … Read more