அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ! எந்தெந்த மருந்துகளுக்கு தெரியுமா – மத்திய அரசு ஒப்புதல் !
அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மருந்து பொருட்கள் மற்றும் வலிநிவாரணி போன்றவற்றின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் விலை உயர்வு செய்யும் பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள அடிப்படை மருந்து பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருந்துகளின் விலை உயர்வு : தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிநிவாரணிகள் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களின் … Read more