தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 இன்று தொடங்கிய நிலையில் கடந்த முறை போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். தமிழகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) தொடங்க இருக்கிறது. இந்த வருடத்தின் பர்ஸ்ட் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தான் வழக்கம். அந்த வகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!! அதன்படி இந்த … Read more