டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு !

டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு !

தற்போது டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழகத்தில் உள்ள பட்டியல் இனமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை … Read more

மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு நடவடிக்கை !

மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு நடவடிக்கை !

தற்போது மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? – தமிழ்நாடு அரசு விளக்கம் !

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? - தமிழ்நாடு அரசு விளக்கம் !

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திரா திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத … Read more

TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 ! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, தேர்வர்களே ரெடியா !

TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 ! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, தேர்வர்களே ரெடியா !

தமிழ்நாடு அரசு சார்பில் TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 பதவிக்கான முதல் நிலை தேர்வானது நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளன. TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 குரூப் 2 & 2A: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி கடந்த ஜூன் 20 ந் தேதி … Read more

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 ! 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 ! 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024. தமிழ்நாடு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கனவு இல்லம் திட்டம் : கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி … Read more

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடைபாதை ஆக்கிரமிப்பு : சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு … Read more

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். தமிழ்நாடு அரசு சார்பில் SC, ST பிரிவினர்களில் தொழில்முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்றும், இது தமிழ்நாடு அரசின் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர் … Read more