தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வெப்ப அலையின் தாக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு : தமிழகத்தில் அரசு மற்றும் … Read more

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு. தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு : இதனையடுத்து திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் காலை … Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு – ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து அவர்களின் கைரேகையை கட்டாயகமாக பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது : ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்துள்ளனர். அதனை போல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. … Read more