தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தற்போது தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் : தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக எஸ்.மணிகுமார் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணிகுமாரின் 70வது வயது வரை … Read more

அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா – சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனமா?

அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா - சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனமா?

தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா: இன்றைய காலகட்டத்தில் என்னதான் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் கூட சில மனிதர்கள் மூடநம்பிக்கையில் அதிக நம்பிக்கை வைத்து வருகின்றனர். இதனால் சில மோசமான விஷயங்களும் அரங்கேறி வருகிறது. சொல்லபோனால் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவம் கூட நல்ல நேரம் பார்த்து தான் நடக்க வேண்டும் என்று சிலர் இப்பொழுது வரை பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த மூட நம்பிக்கையால் ஒரு பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் … Read more

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி .. முதல்வரை நாடிய ஆபரேட்டர்கள்!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை - வாடிக்கையாளர்கள் அதிருப்தி .. முதல்வரை நாடிய ஆபரேட்டர்கள்!

tn government தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை: தமிழகத்தில் அரசு கேபிள் டிவி மூலமாக தான் மக்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. ஆனால் திடீரென நேற்று முன்தினம் காலை 5:00 மணி முதல், கேபிள் டிவி  ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து முதல்வருக்கு  தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக  அரசு கேபிள் … Read more

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” – CMDA டெண்டர் வெளியீடு

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள "மெகா விளையாட்டு நகரம்" - CMDA டெண்டர் வெளியீடு

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” : முக ஸ்டாலின் தலைமயிலான திமுக1 ஆட்சியானது மக்களின் நல்வாழ்வுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை2 தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கிடையில் நடந்த சட்டசபையில் மு க ஸ்டாலின்3 “மெகா விளையாட்டு நகரம்” குறித்து அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் … Read more

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கறிஞர்கள் உதவித்தொகை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த சட்டமானது இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் … Read more

விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

விவசாயிகளுக்கான 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

தமிழகத்தில் பசுமை உர பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான … Read more

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா. தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா JOIN WHATSAPP TO GET DAILY NEWS நோட்டாவுக்கு அதிக வாக்குகள் : சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை பிடிக்காதவர்கள், எந்தவொரு கட்சிக்கும் வாக்காளிக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து வருகின்றனர். … Read more

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: சேலம் மாவட்டத்தில் முக்கிய பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக விளங்கி கொண்டிருப்பது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குருவம்பட்டி  உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் கடமான், புள்ளிமான், மயில், வெள்ளை மயில், முதலை, வெளிநாட்டு பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கிறது. அதை காண்பதற்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு திரண்டு வருகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை  சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more