மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., மக்களே தயாரா?.., புதிய பயனர்களை சேர்க்க முடிவு.., தமிழக அரசு செய்த சூப்பர் ஏற்பாடு!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., மக்களே தயாரா?.., புதிய பயனர்களை சேர்க்க முடிவு.., தமிழக அரசு செய்த சூப்பர் ஏற்பாடு!!

தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி பிடித்ததில் இருந்து பொது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் செயல்பட்டு வரும் நிலையில், குடும்பத் தலைவிகளின் வங்கியில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக … Read more

ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் – வெளியான முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் - வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக அரசு வழங்கி வருகிறது. மேலும்  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடும்ப அட்டையில் உள்ள குடும்பத்தினரின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுத்திய நிலையில், தற்போது வரை மக்கள் யாரும் செயல்படுத்தவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

தமிழக மக்களே.., இனி ரேஷன் கடையில் இது நடக்காது.., ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிக்கை.., அமைச்சர் அறிவிப்பு!!

தமிழக மக்களே.., இனி ரேஷன் கடையில் இது நடக்காது.., ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிக்கை.., அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பரிசு தொகையை தமிழக அரசு வழங்கியது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் … Read more

தமிழக மருத்துவர்களே.., இந்த அரசு டாக்டர்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை 9 ஆயிரம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மருத்துவர்களே.., இந்த அரசு டாக்டர்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை 9 ஆயிரம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு சார்பாக இயங்கி அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதாவது முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு 5,500 ரூபாய் மற்றும் 9,000 ரூபாய் என்று 2 வகையாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நேற்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more

வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.., ஆனா இது தற்காலிகம் தான்!!

வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.., ஆனா இது தற்காலிகம் தான்!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததால் நேற்று முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் சில விபத்துகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து பேருந்துகள் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தொடர்ந்து வர இருக்கும் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது முரண் அல்ல என்று நீதிமன்றம் … Read more

பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

தமிழகத்தில்  நடக்க இருக்கும் பொது தேர்தலை முன்னிட்டு 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, மக்கள் பொது தேர்தலை முன்னிட்டு பள்ளி பொதுத்தேர்வை தள்ளிவைக்க எந்த ஒரு கட்டாயம் இல்லை. எனவே  வருகிற பிப்ரவரி 23ல் 10 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கி பிப்ரவரி 29ல் முடிவடையும். இதையடுத்து பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 … Read more

தமிழக மக்களே.., நாளை முதல் பேருந்துகள் ஓடாது.., போக்குவரத்து தொழிலாளர்கள் STRIKE.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மக்களே.., நாளை முதல் பேருந்துகள் ஓடாது.., போக்குவரத்து தொழிலாளர்கள் STRIKE.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என கிட்டத்தட்ட எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றனர். இதில் சுமார் 1.35 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட 96 மாத அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை என்றும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும் தொழிற்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்திருந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! ஆனால் போக்குவரத்துறை அமைச்சகம் எந்தவித முயற்சியும் எடுக்காமல் … Read more

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

உலக நாடுகளை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற வைரஸ் தனது பிடியில் வைத்திருந்த நிலையில், தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் முழுவதுமாக இந்த வைரஸை அழிக்க தற்போது வரை அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கோவா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கோரா தாண்டவத்தை தொடங்கியுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இந்நிலையில் … Read more