மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., மக்களே தயாரா?.., புதிய பயனர்களை சேர்க்க முடிவு.., தமிழக அரசு செய்த சூப்பர் ஏற்பாடு!!
தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி பிடித்ததில் இருந்து பொது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் செயல்பட்டு வரும் நிலையில், குடும்பத் தலைவிகளின் வங்கியில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக … Read more