வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.., ஆனா இது தற்காலிகம் தான்!!

வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.., ஆனா இது தற்காலிகம் தான்!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததால் நேற்று முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் சில விபத்துகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து பேருந்துகள் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தொடர்ந்து வர இருக்கும் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது முரண் அல்ல என்று நீதிமன்றம் … Read more

பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

தமிழகத்தில்  நடக்க இருக்கும் பொது தேர்தலை முன்னிட்டு 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, மக்கள் பொது தேர்தலை முன்னிட்டு பள்ளி பொதுத்தேர்வை தள்ளிவைக்க எந்த ஒரு கட்டாயம் இல்லை. எனவே  வருகிற பிப்ரவரி 23ல் 10 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கி பிப்ரவரி 29ல் முடிவடையும். இதையடுத்து பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 … Read more

தமிழக மக்களே.., நாளை முதல் பேருந்துகள் ஓடாது.., போக்குவரத்து தொழிலாளர்கள் STRIKE.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மக்களே.., நாளை முதல் பேருந்துகள் ஓடாது.., போக்குவரத்து தொழிலாளர்கள் STRIKE.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என கிட்டத்தட்ட எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றனர். இதில் சுமார் 1.35 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட 96 மாத அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை என்றும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும் தொழிற்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்திருந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! ஆனால் போக்குவரத்துறை அமைச்சகம் எந்தவித முயற்சியும் எடுக்காமல் … Read more

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

உலக நாடுகளை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற வைரஸ் தனது பிடியில் வைத்திருந்த நிலையில், தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் முழுவதுமாக இந்த வைரஸை அழிக்க தற்போது வரை அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கோவா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கோரா தாண்டவத்தை தொடங்கியுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இந்நிலையில் … Read more