தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு

இன்னுயிர் காப்போம் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவக்காப்பீடு: தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 1,090 வெவ்வேறு மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Pongal Bonus 2025 for TN Government Employees தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 JOIN WHATSAPP TO GET DAILY NEWS பொங்கல் பண்டிகை போனஸ் 2025: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டப்பட உள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பின் மூலம் … Read more

தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் – அரசாணை வெளியீடு !

தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் - அரசாணை வெளியீடு !

தற்போது தமிழ்நாடு அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடர்பான அரசாணை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 80 லட்சம் நீரழிவு நோயாளிகள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாதம் பாதுகாப்போம் திட்டம் : நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் “பாதம் பாதுகாப்போம் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் … Read more

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிலஅபகரிப்பு : தமிழ்நாட்டில் போலீஸ், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை ஒன்றில் இதனை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் … Read more

‘மீலாது நபி’ பொதுவிடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

'மீலாது நபி' பொதுவிடுமுறை தேதி மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

இஸ்லாமியர்களின் பண்டிகையான மீலாது நபி பொதுவிடுமுறை தேதி மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ‘மீலாது நபி’ பொதுவிடுமுறை தேதி மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீலாது நபி : இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி வரும் செப் மாதம் 16ம் தேதிக்கு பதிலாக 17ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் … Read more

கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் –  எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!

கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் -  எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!

கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தாய் தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் கடைகளுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கிறார்கள். இது தமிழ் மொழிக்கு புறம்பாக இருக்கிறது என்று கூறி கடைகளுக்கு தமிழ் மொழியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆணையம் … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் - பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த நான்கு நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேளாண்துறை, நிதித்துறை, நீதித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று … Read more