மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து மூன்று வருடங்கள் நிறைவு செய்ததை தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க மக்களுடன் முதல்வர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் அதன் படி முதல் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு … Read more

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு உத்தரவு !

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு !

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகள் அடிப்படையில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு : தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டு முறையை உறுதி செய்ய வேண்டும் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மேலும் கட்டப்பட்டு வரும் இந்த புதிய சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் … Read more

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024 ! வெளியிட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை !

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024 ! வெளியிட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை !

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024. தமிழ்நாட்டில் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 ஆக உள்ளது. இதில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 பேர், பெண்கள் 28 லட்சத்து … Read more

ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம் – விரைந்து முடிவெடுக்க வேண்டும் ! இல்லையென்றால் நாங்கள் தீர்ப்பு வழங்குவோம் !

ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

ஆளுநர் என்ன செய்கிறார் ?. திமுக அரசிற்கும் ஆளுநர் R.N ரவிக்கும்இடையேயான மோதல்போக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் என்ன செய்கிறார் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆளுநரை கடுமையாக … Read more

தேர்வர்களே.., இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்ப முதல இத பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தேர்வர்களே.., இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்ப முதல இத பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TNPSC தேர்வாணையம் , அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. சமீபத்தில் குரூப் 2 தேர்வுக்கான  ரிசல்ட் வெளியான நிலையில், 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறது. இதனால் தேர்வர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வர்கள் பல கோச்சிங் சென்டர்களில் படித்து வரும் நிலையில்,, தமிழக அரசு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more