மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது ! கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !
மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். அதன் படி தேர்தல் நேரம் என்பதால் டாஸ்மாக் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூன்று நாட்கள் … Read more