போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் – முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் - முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது. தமிழ்நாட்டில் தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களை காண மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவது இயல்பான ஒன்று அந்த வகையில் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். இந்நிலையில் காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு வெளியிட்டுளளார். போலீசார் selfie எடுக்க கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS பணியின் … Read more

எல்.முருகன் மீது வழக்குபதிவு ! தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு !

எல்.முருகன் மீது வழக்குபதிவு ! தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு !

எல்.முருகன் மீது வழக்குபதிவு.நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடக்கிவிட்டது. பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS எல்.முருகன் மீது வழக்குபதிவு : பாஜக சார்பில் நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டார். அவர் மீது தேர்தல் … Read more