நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள்1 வழக்கம் போல் ஸ்கூலுக்கு போய் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!! … Read more

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி மற்றும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடும் வெயில் நிலவியதால் பள்ளிகள் திறப்பது தாமதாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் வரும் … Read more