தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி மற்றும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடும் வெயில் நிலவியதால் பள்ளிகள் திறப்பது தாமதாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் வரும் … Read more