தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருக்க வேண்டும்!

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி மற்றும் சமூக பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு … Read more

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: UG / PG

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: UG / PG

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் தற்போது காலியாக உள்ள University Research Fellow பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: Bharathidasan University வகை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: University Research … Read more

தமிழ்நாட்டில் நாளை (31.01.2025) மின்தடை பகுதிகள்! TNEB வெளியிட்ட லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (31.01.2025) மின்தடை பகுதிகள்! TNEB வெளியிட்ட லிஸ்ட் இதோ!

தமிழக மின்சாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நாளை (31.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. tomorrow power shutdown areas in tamilnadu … Read more

சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!

சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அரசு சார்பில் சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் பதவிகளை நிரப்புவதற்கான தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவு வகை: தமிழ்நாடு … Read more

விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

தற்போது விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் (protection officer non institutional … Read more

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கன்னியாகுமரி மாவட்டத்தில் காலிப்பணியிடம்!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கன்னியாகுமரி மாவட்டத்தில் காலிப்பணியிடம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக இருக்கும் பாதுகாப்பு அலுவலர், சமூகப் பணியாளர் மற்றும் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு … Read more

தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள்! உங்க ஊரு இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள்! உங்க ஊரு இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு நேர மின்வெட்டு செய்யக்கூடிய பகுதிகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET … Read more

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.37,000/-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.37,000/-

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் Senior Research Fellow மற்றும் Technical Assistant (Field) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Senior Research Fellow காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (28.01.2025)! மாவட்ட வாரியாக முழு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (28.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக முழு அறிவிப்பு!

தற்போது மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (28.01.2025) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (28.01.2025) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS முதலிபாளையம் – கோயம்புத்தூர் சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மன்னாரை, பரபாளையம், கோல்டன்நகர், கூலிபாளையம், காசிபாளையம், … Read more

தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO … Read more