அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருந்த அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உதவி பேராசிரியர் தேர்வு : தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்களை போட்டித் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) ! செவ்வாய்க்கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) ! செவ்வாய்க்கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழக மின்பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஓரையூர் – கடலூர் ஒறையூர், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம். … Read more

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் – சிறுவாணி மலைக்கு மாற்றம் – வனத்துறை அறிவிப்பு !

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் - சிறுவாணி மலைக்கு மாற்றம் - வனத்துறை அறிவிப்பு !

தற்போது கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி மலை பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.latest tamil news கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோவை வஉசி வன உயிரியல் பூங்கா : கோவை மாவட்டத்தில் உள்ள வஉசி வன உயிரியல் பூங்காவுக்கான உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது.Siruvani Hills forest trekking இதனையடுத்து உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு … Read more

தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு – 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு - 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

தற்போது தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் தொழிற்சாலை பணியில் ஈடுபட்டிருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் மற்றும் கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ !

தமிழக மின்பகிர்மான கழகத்தின் சார்பாக சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணத்தால் குறிப்பிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும். இதனையடுத்து அவ்வாறு மின்வெட்டு நிகழும் பொழுது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இவ்வாறாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) JOIN WHATSAPP TO … Read more

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !

சற்றுமுன் வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் இயக்குநரகம் சார்பில் மாதம் Rs.40,000 சம்பளத்தின் அடிப்படையில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிக்கு பொருந்தக்கூடிய அடிப்படை தகுதிகள் பற்றி காண்போம். தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் – முழு தகவல் இதோ !

டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் - முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) சார்பில் குரூப் II மற்றும் … Read more