ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

தமிழ்நாட்டில் தற்போது ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்லைன் மது விற்பனை : தமிழகத்தில் ஆன்லைன் டெலிவிரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் … Read more

சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !

சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சமயபுரம் சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் : திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக வந்த சரக்கு … Read more

தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) மின்தடை பகுதிகள் – பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) மின்தடை பகுதிகள் - பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) நாளை மின்தடை பகுதிகள் குறித்த முழுமையான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்வெட்டானது செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த சமயங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இந்த அறிவிப்பானது மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு !

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு - நீதிபதி அல்லி உத்தரவு !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு செந்தில் பாலாஜி வழக்கு : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் – முழு தகவல் இதோ !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் - முழு தகவல் இதோ !

ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் புதிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை உயர் நீதிமன்றம் : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 23 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த … Read more

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் காவிரி நதி நீர் விவகாரம் : காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு … Read more

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று உரிய … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரபதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில், இன்று காலை கேராளவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS 100 கோடி நில மோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது 100 கோடி ரூபாய் … Read more